உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Saturday, November 1, 2014

'நாய்கள்' என கண்ணியம் இல்லாமல் பேசும் ததஜ கலீல் ரசூல் - திருந்துமா ததஜ? - பகுதி 2

கடந்த நான்கு (27,28,29 & 30) நாட்களாக நடந்து முடிந்த விவாதத்தில் ததஜவின் கொள்கைக் குழப்பங்கள், எதிலும் நிலையற்ற தன்மை, சுய முரண்கள், அறிவுப் பூர்வமான கேள்விகளுக்கு உளறல்கள், பதில் தெரியாதபோது பெரும்பாலும் நாலாந்தர நடைப் பேச்சுகள் என வெளியாக்கி, தன் நிலையைத் தானே தாழ்த்திக் கொண்டனர் ததஜவினர்.

நான்கு நாள் விவாதத்தின் ஹைலைட் பகுதிகள் மட்டும் உங்கள் பார்வைக்கு:


விவாதத்தின்போது எதிரணியை வசை பாடுவதைக் கொள்கையாகக் கொண்டுள்ள ததஜவினர், மவ்லவீ சாபித் ஷரயியையும் தரக்குறைவான பல சொற்களால் அர்ச்சித்துத் தம் தரத்தை வெளிப்படுத்தினர்.

இன்ஷா அல்லாஹ் முழுமையான வீடியோ விரைவில் பதிவேற்றப்படும்.   

விவாதம் தொடர்புடைய புறச் சுட்டிகள் :  
1- http://adiraiaimuae.blogspot.in/2014/10/2-3.html    
2- http://adiraiaimuae.blogspot.in/2014/10/4.html

Thanks to News Source
http://www.adiraidaaruttawheed.blogspot.ae/2014/11/2.html 

No comments:

Post a Comment