உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Monday, September 26, 2011

தமிழ்மாமணி புலவர் பஷீர் வஃபாத்தானார்கள்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்


அதிரையின் கல்விச்செம்மல்களில் ஒருவரும், நடமாடும் தகவல் களஞ்சியமுமாக திகழ்ந்த 'தமிழ் மாமணி' புலவர் அஹ்மது பஷீர் அவர்கள் இன்று 26.09.2011 திங்கட்கிழமை மாலை சுமார் 3.45 மணியளவில் சென்னையில் வஃபாத்தானார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா 27.09.2011 செவ்வாய் அன்று காலை சென்னை ஆழ்வார்திருநகர் சாதிக் பாட்சா நகர் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் ஏகனை இறைஞ்சுவோமாக!

புலவர் அஹ்மது பஷீர் அவர்கள் இம்மையிலிருந்து விடை பெற்றிருந்தாலும் அவர்களின் கணீர் குரலும், கல்விச் சேவைகளும் தலைமுறைகளை கடந்தும் என்றும் நினைவில் நிற்கும்.

அதிரை அமீன்

புகைப்படம் : அதிரை நிருபர் 

1 comment:

  1. //இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.//

    ReplyDelete