மேலத்தெருவிலிருந்து மஸ்ஜிதே மஃப்ரூர் பள்ளிக்கு போகும் வழியில் கடந்த சில மாதங்களாக குப்பைகளை அல்லாமல் கிடக்கிறது பல முறை பேரூர் நிர்வாகத்திடம் மனுக்கள் அளித்தும் ஒருமுறை கூட இப்பகுதியை சுத்தம் செய்ய வராததால் இந்த பகுதி மக்களே அவ்வபொழுது துப்புரவு தொழிலாளர்களை வைத்து சுத்தம் செய்து வந்தனர்.
அதுவும் கடந்த சில மாதங்களாக யாரும் செய்ய முன் வராததால் குப்பைகள் நிறைந்து துர்நாற்றமும் நோய் பரப்பும் கொசுக்களும் உருவாகி வருகிறது இந்த பகுதியிலிருந்து மறைக்கா குளத்து மேடு வழியாக ஏராளமானவர்கள் மஸ்ஜிதே மஃப்ரூர் பள்ளிக்கு தினமும் தொழுகைக்கு சென்று வருகிறார்கள். அவர்கள் சுபுகு தொழுகைக்கு செல்லுவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது குப்பை கூலங்களில் உள்ள கழிவுகளை தின்பதற்காக வரும் நாய்கள் தொல்லையும் அதிகரித்துள்ளது.
எனவே இது சம்பந்தமாக உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மேற்காணும் இடத்தில் குப்பை தொட்டி ஒன்று அமைத்து பராமரிக்க இப்பகுதி மக்கள் கேட்டுகொள்ளகிரார்கள்.
Nanri
adiraixpressl
No comments:
Post a Comment