உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, September 9, 2011

சுகாதாரம் காக்குமா பேரூர் நிர்வாகம் ?

மேலத்தெருவிலிருந்து மஸ்ஜிதே மஃப்ரூர் பள்ளிக்கு போகும் வழியில் கடந்த சில மாதங்களாக குப்பைகளை அல்லாமல் கிடக்கிறது பல முறை பேரூர் நிர்வாகத்திடம் மனுக்கள் அளித்தும் ஒருமுறை கூட இப்பகுதியை சுத்தம் செய்ய வராததால்  இந்த பகுதி மக்களே  அவ்வபொழுது துப்புரவு தொழிலாளர்களை வைத்து சுத்தம் செய்து வந்தனர். 
அதுவும் கடந்த சில மாதங்களாக யாரும் செய்ய முன் வராததால் குப்பைகள் நிறைந்து துர்நாற்றமும் நோய் பரப்பும் கொசுக்களும் உருவாகி வருகிறது இந்த பகுதியிலிருந்து மறைக்கா குளத்து மேடு வழியாக ஏராளமானவர்கள் மஸ்ஜிதே மஃப்ரூர் பள்ளிக்கு தினமும் தொழுகைக்கு சென்று வருகிறார்கள். அவர்கள் சுபுகு தொழுகைக்கு செல்லுவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது குப்பை கூலங்களில் உள்ள கழிவுகளை தின்பதற்காக வரும் நாய்கள் தொல்லையும் அதிகரித்துள்ளது.
எனவே இது சம்பந்தமாக உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மேற்காணும் இடத்தில் குப்பை தொட்டி ஒன்று அமைத்து பராமரிக்க இப்பகுதி மக்கள் கேட்டுகொள்ளகிரார்கள்.
 
 
Nanri
adiraixpressl

No comments:

Post a Comment