உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, July 22, 2014

முஸஃபாவில் நடைபெற்ற தஃவாவுடன் கூடிய இஃப்தார்

ஐக்கிய அரபு அமீரகம், அபுதாபி, முஸஃபா, ஐகாட் சிட்டி 2ல் அமைந்துள்ள போர்ஸிலான் மற்றும் ஜிப்செம்னா கம்பெனி சகோதரர்களால் இந்த வருடமும் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி 20.07.2014 ஞாயிறன்று ஏற்பாடு செய்யப்பட்டது. 



இந்நிகழ்ச்சியில் முஸலீம்களுடன் ஏராளமான தமிழ் சகோதரர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர், இந்நிகழ்வில் முக்கிய நோக்கமே பிற மத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை எத்தி வைப்பதும் ஒன்றாகும் அதனடிப்படையில் இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள மவ்லவி முஹமது நாசர் அவர்கள் கலந்து கொண்டு 'இஸ்லாம் கூறும் மனிதநேயம்' என்ற தலைப்பின் கீழ் இஸ்லாத்தின் சிறப்புகளை எடுத்துக் கூறினார்.





இறுதியாக, ஏற்கனவே இஸ்லாத்தை தழுவியிருந்த முஹமது என்ற சகோதரர் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பிற மத சகோதரர்களுக்கு தஃவா தொடர்புடைய இஸ்லாமிய புத்தகங்களை வழங்கினார்.

No comments:

Post a Comment