உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Sunday, July 27, 2014

அதிரை சாணாவயலில் நடைபெறும் நோன்பு பெருநாள் திடல் தொழுகைக்கான அறிவிப்பு




அதிரை ஈத் கமிட்டி சார்பாக நமதூர் மேலத்தெருவை அடுத்த சாணாவயல் மைதானத்தில் கடந்த ஆண்டுகளைப் போல் இந்த ஆண்டும் நபிவழியில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை நடைபெறவுள்ளது.


நேரம்: நாளை பிறை தென்பட்டால் செவ்வாய்கிழமை காலை 7:30 மணியளவிலும், பிறை தென்படவில்லை என்றால் புதன்கிழமை காலை 7:30 மணியளவிலும் நடைபெறும்.

இடம்: சாணாவயல், மேலத்தெரு, அதிராம்பட்டினம்.

நபிவழியில் பெருநாள் தொழுகையை நிறைவேற்ற அணிதிரண்டு வாருங்கள்.

அன்புடன் அழைக்கிறது...
அதிரை ஈத் கமிட்டி

மேலும் விபரங்களுக்கு:
அகமது ஹாஜா- 9003127748
மாஜித்-9443308222


Thanks to adirai pirai

No comments:

Post a Comment