உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Wednesday, December 23, 2015

ஆரம்பம் ஜோரு! அப்புறம் பாரு!!

கடந்த மாதம் மிகப்பெரும் ஆராவாரத்துடன் அதிரை பேரூராட்சி நிர்வாகத்தால் புதுத்தெரு மற்றும் கடைத்தெரு பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. 

பொதுவாக ஆக்கிரமிப்புக்கள் அகற்றம் அனைத்தும் மிகவும் வரவேற்கப்பட வேண்டிய விசயம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 

இதற்கிடையில் குப்பைக்கழிவுகளை ஒரு கடையின் முன்பு கொட்டி தேவையற்ற ஒரு களேபரமும் ஏற்படுத்தப்பட்டது என்பது தனி விசயம்.

இத்தனை அமர்க்களத்துடன் செய்யப்பட்ட ஆக்கிரமிப்பு அகற்றம்??? வெறும் இடிப்புடன் நின்றுபோனதேன்? 

இடிக்கப்பட்ட ஆக்கிரமிப்பு இடிபாடுகள் எப்போது முற்றாக அப்புறப்படுத்தப்படும் என்பதே அதிரை மக்களின் இன்றைய கேள்வி. அதிரை பேரூராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்குமா?







துபாய் சபுராளி

No comments:

Post a Comment