உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, December 21, 2012

ஓரு நாள் வரும்


ஓரு நாள் வரும்

அன்று

நீ குளிக்க மாட்டாய்...
உன்னை குளிப்பாட்டுவார்கள்!

நீ உடை அணிய மாட்டாய்...
உனக்கு அணிவிக்கப்படும்!

நீ பள்ளிவாசல் போக மாட்டாய்...
உன்னை பள்ளிக்கு கொண்டு செல்வார்கள்!

நீ தொழ மாட்டாய்...
உன்னை வைத்து தொழப்படும்!

நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய்...
உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள்!

அன்று உன்னை தனியாக விட்டு விட்டு...
உன் உறவினர்கள் அனைவரும் சென்றுவிடுவார்கள்!

அதற்கு எந்நேரமும் (நல் அமல்களுடன்) தயாராக இருங்கள்...
அது தான் (நீ விரும்பாத) மௌவுத் (எனும் மரணம்)!

நன்றி : எழுதியவருக்கு

குறிப்பு : அடைப்புக்குறிகளில் உள்ளவை மட்டும் நம்முடைய பிற்சேர்க்கை.

No comments:

Post a Comment