உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Wednesday, December 12, 2012

அதிரை பிலால் நகர் மர்கஸில் 14.12.2012 ''மறுமைச் சிந்தனை''எனும் தலைப்பில் பயான்



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் …
அல்லாஹ்வின் பேரருளால் நமதூர் பிலால் நகரில் தொடங்கப்பட்டுள்ள ‘மர்கஸ் தர்பிய்யத்துல் இஸ்லாமிய்யா’ குர்ஆன்-ஹதீஸ் மற்றும் நல்லொழுக்கப் பயிற்சி மையத்தில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 14.12.2012 வெள்ளிக்கிழமை அஸ்ருத் தொழுகைக்குப் பின்னர் சிறப்பு பயானுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“மறுமைச் சிந்தனை”
எனும் தலைப்பில்
அஃப்ழலுல் உலமா. ஷஃபான், ஆலிமா ஸித்தீக்கிய்யா
(முதல்வர், அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரி, அதிரை)
சிறப்புரையாற்றுவார்.ஆண்களுக்குத் தனியிட வசதியுண்டு.
அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுகிறோம்.
 
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 14.12.2012 வெள்ளிக்கிழமை அஸ்ருக்குப் பின்னர் பிலால் நகர் மர்கஸில் நடைபெறவுள்ள பயானுக்குத் தங்கள் குடும்பத்தவர் அனைவரையும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
வெளிநாட்டில் உள்ள சகோதர்கள் தங்கள் வீட்டு பெண்களை கலந்து கொண்டு பயனடை செய்ய வேண்டுகிறோம்.
அதிரை தாருத் தவ்ஹீத் ( ADT)

No comments:

Post a Comment