உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, May 14, 2015

துபையில் 15.05.2015 வெள்ளியன்று மார்க்க விளக்க நிகழ்ச்சி - உரை: அப்துல் பாசித் புகாரி

துபையில், மர்கஸ் அல் ஹுதா வழங்கும் மவ்லவி.அப்துல் பாஸித் புஹாரி அவர்களின் மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சியில் சொர்க்கத்திற்கு நற்செய்தி பெற்ற பத்து நபித்தோழர்கள் என்ற தலைப்பின் கீழ் மாதந்தோறும் ஒவ்வொரு நபித்தோழரை குறித்து சொற்பொழிவு நடைபெறும். 
 
அந்த வரிசையில் இன்ஷா அல்லாஹ் இந்த மாதம்  வெள்ளிக்கிழமை 15/5/2015  அன்று மாலை 7:30 மணி அளவில்  சிறப்பு மிக்க நபித்தோழர் உமர் பின் அல் ஹத்தாப் (ரழி) அவர்களை குறித்து அறிய உள்ளோம் . 
 
மேலதிக விபரங்களை  அறிய கீழ இணைக்கப்பட்ட போஸ்டரை பார்க்கவும் பகிரவும்.
 

No comments:

Post a Comment