உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Saturday, August 30, 2014

மறுமை விசாரணை - முஸஃபாவில் நடைபெற்ற வாராந்திர மார்க்க விளக்க நிகழ்ச்சி (ஆடியோ இணைப்புடன்)

அல்லாஹ்வின் பேரருளால் கடந்த வாராத்தைப் போலவே இந்த வாரம் 29.08.2014 வெள்ளியன்று மாலை மஃரிப் முதல் இஷா வரை முஸஃபாவில் மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது


இந்நிகழ்வில், இலங்கை மவ்லவி முஹமது நாஸர் அவர்கள் கலந்து கொண்டு 'மறுமை விசாரணை' என்ற தலைப்பின் கீழ் மார்க்க விளக்க சொற்பொழிவை நிகழ்த்தினார்.







ஷாபியா பகுதியிலுள்ள சகோதரர்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

லால்குடி முஸ்தபா

No comments:

Post a Comment