அல்லாஹ்வின் பேரருளால் கடந்த வாராத்தைப் போலவே இந்த வாரம் 29.08.2014 வெள்ளியன்று மாலை மஃரிப் முதல் இஷா வரை முஸஃபாவில் மார்க்க விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது
இந்நிகழ்வில், இலங்கை மவ்லவி முஹமது நாஸர் அவர்கள் கலந்து கொண்டு 'மறுமை விசாரணை' என்ற தலைப்பின் கீழ் மார்க்க விளக்க சொற்பொழிவை நிகழ்த்தினார்.
No comments:
Post a Comment