உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, August 5, 2014

06.08.2014 அன்று மதுக்கூர் நகரில் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

இன்ஷா அல்லாஹ், நாளை 06.08.2014 புதன்கிழமை அஸருக்குப்பின் (மாலை சுமார் 4.30 அளவில்) மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளையின் (MTCT) சார்பாக பெண்களுக்கான சிறப்பு மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

சிறப்புரை
இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள உளவியல் அறிஞரும் மவ்லவியுமான
S.M. அப்துல் ஹமீது ஷரயி அவர்கள்

தலைப்பு
இஸ்லாமிய குடும்பம்

இடம்
NMS. அப்துல் காசிம் அவர்கள் இல்லம், 
சூரியத் தோட்டம், 
மதுக்கூர்

நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெறும்

பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொள்ள வாரீர் என அன்புடன் அழைக்கிறது.

மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை (MTCT)

No comments:

Post a Comment