அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
இன்ஷா அல்லாஹ், நாளை 06.08.2014 புதன்கிழமை அஸருக்குப்பின் (மாலை சுமார் 4.30 அளவில்) மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளையின் (MTCT) சார்பாக பெண்களுக்கான சிறப்பு மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இன்ஷா அல்லாஹ், நாளை 06.08.2014 புதன்கிழமை அஸருக்குப்பின் (மாலை சுமார் 4.30 அளவில்) மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளையின் (MTCT) சார்பாக பெண்களுக்கான சிறப்பு மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
சிறப்புரை
இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள உளவியல் அறிஞரும் மவ்லவியுமான
S.M. அப்துல் ஹமீது ஷரயி அவர்கள்
தலைப்பு
இஸ்லாமிய குடும்பம்
இடம்
NMS. அப்துல் காசிம் அவர்கள் இல்லம்,
சூரியத் தோட்டம்,
மதுக்கூர்
நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெறும்
பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொள்ள வாரீர் என அன்புடன் அழைக்கிறது.
மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை (MTCT)
No comments:
Post a Comment