இன்ஷா அல்லாஹ், (05.08.2014 செவ்வாய்கிழமை) இன்று மாலை அஸர் தொழுகைக்குப் பின் அதிரை தாருத் தவ்ஹீத் ஏற்பாட்டில் பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் (ITC) சிறப்பு மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
சிறப்புரை:
இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள உளவியல் அறிஞரும் மவ்லவியுமான
S.M. அப்துல் ஹமீது ஷரயி அவர்கள்
தலைப்பு:
நவீன சாதனங்களால் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்கள்
ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி இடவசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
குறிப்பு:
சொற்பொழிவின் நிறைவாக கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெறும்.
குர்ஆன் ஹதீஸ் ஒளியில் நடைபெறயிருக்கின்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நற்பயன் அடைய அனைவரையும் அன்புடன் அழைக்கின்றது.
அதிரை தாருத் தவ்ஹீத் - ADT
கடைத்தெரு (கிழக்கு), அதிரை
No comments:
Post a Comment