உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் அதிரையை சேர்ந்த அப்துல்லா தவ்பீக் என்ற சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக சன் நியூஸ் இன்று பரபரத்துக் கொண்டுள்ளது.
வழமைபோல் லஸ்கர் தீவிரவாதி என பாட்டுப்பாட தவறவில்லை காவித்துறை. உண்மைகள் வெளிச்சத்திற்கு வராமல் போய் விடுமா என்ன? இஷ்ரத் ஜஹான் படுகொலையில் நடந்தது போல்.
இன்ஷா அல்லாஹ்,எல்லாமும் ஜோடிக்கப்பட்ட வழக்குகள் தான் என்று நீதிமன்றத்தால் காவல்துறை குட்டுபட போகிறது.நிரபராதியாக சகோதரன் வெளியே வருவான்.அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.
ReplyDelete