பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!
அல்லாஹ்வின் பேரருளால் இன்று காலை சுமார் 7.30 மணியளவில் அதிரை ஈத் கமிட்டி ஏற்பாட்டில் EPS என்று அழைக்கப்படுகின்ற ALMS பள்ளி வளாகத்தில் பொதுமக்களின் பேராதரவுடன் நடைபெற்றது.
அல்லாஹ்வின் பேரருளால் இன்று காலை சுமார் 7.30 மணியளவில் அதிரை ஈத் கமிட்டி ஏற்பாட்டில் EPS என்று அழைக்கப்படுகின்ற ALMS பள்ளி வளாகத்தில் பொதுமக்களின் பேராதரவுடன் நடைபெற்றது.
பயமுறுத்திக் கொண்டிருந்த மழை தூறல்கள் சற்றே ஓய்வெடுக்க சரியான நேரத்தில் தொழுகையும் அதனைத் தொடர்ந்து குத்பா உரையும் நிகழ்த்தப்பட்டன. பெண்களுக்கு வகுப்பறை பகுதியிலும் ஆண்களுக்கு விளையாட்டுத் திடல் பகுதியிலும் தனித்தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சகோதரர் (காயல்) ஹசன் அலி அவர்கள் இஃலாஸ் என்ற தலைப்பில் பெருநாள் குத்பா உரை நிகழ்த்தினார்கள். இத்திடல் தொழுகையில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என பெருமளவில் கலந்து கொண்டு தங்களின் கடமையை நிறைவேற்றினர்.
காணொளி காண (Thanks to adiraibbc) : கீழ்க்காணும் அதிரைபிபிசி வலைதளத்தின் சுட்டிக்குள் செல்லுங்கள்.
http://adiraibbc.blogspot.com/2011/11/blog-post_7689.html
No comments:
Post a Comment