உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Monday, December 9, 2013

அபுதாபியில் நடைபெற்ற சகோதரர் கோவை அய்யூப் அவர்களின் நிகழ்ச்சிகள்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

06.12.2013 வெள்ளியன்று இஷா தொழுகைக்குப் பின் முஸஃபா, பனியாஸ், சைனா கேம்ப் பகுதியில் அமைந்துள்ள MBM கேம்ப் பள்ளியில் தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள சகோதரர் கோவை அய்யூப் அவர்கள் 'மறுமை வாழ்க்கை' எனும் தலைப்பில் உருக்கமானதோர் உரை நிகழ்த்தினார்கள்.

07.12.2013 சனிக்கிழமை இஷா தொழுகைக்குப் பின் முஸஃபா, சாபியா 12ல் அமைந்துள்ள சகோதரர் அதிரை மாலிக் அவர்களுடைய இல்லத்தில், 'நன்மைகளை பெற்றுத்தரும் நல்லமல்கள்' என்ற தலைப்பில் சிறப்பு வகுப்பு நடைபெற்றது. அரிய பல நற்செய்திகளை எடுத்துக் கூறி அமல்களை அதிகமதிகம் செய்திட ஆர்வமூட்டினார்.

08.12.2013 ஞாயிறன்று இஷா தொழுகைக்குப்பின் முஸஃபா, ஐகாட் சிட்டி 2ல் நடைபெற்ற இஸ்லாமிய மார்க்க அமர்வில், 'இஸ்லாம் வளர்ந்த வரலாறு' என்ற தலைப்பில், ஸஹாபாக்களின் தியாக வரலாற்றை நினைவு கூறி பொடுபோக்கில் வாழும் நம் நெஞ்சங்களை தட்டியெழுப்பினார்.

மேற்காணும் நிகழ்வுகளில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

அதிரைஅமீன்

No comments:

Post a Comment