உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, July 21, 2016

துபையில் நாளை 22.07.2016 வெள்ளி காலையில் 'ரமலானுக்கு பிறகு' எனும் சிறப்புத் தர்பியா மவ்லவி. அப்துல் பாசித் வழங்குகிறார்.

இன்ஷா அல்லாஹ், நாளை 22.07.2016 காலையில் 8.45 to 11.00 வரை துபை, தெய்ரா, அல் பரஹா பகுதியில் அமைந்துள்ள அல் மனார் குர்ஆன் ஸ்டடி சென்டரில் சிறப்புத் தர்பியா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது, அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.


No comments:

Post a Comment