பொதுத்துறை வங்கிகளின் கணக்குப் புத்தகம் மற்றும்
வங்கிக் கணக்கு விவரங்களை பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க ஆவணமாக
சமர்ப்பிக்கலாம் என தென் மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் செந்தில் பாண்டியன்
வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள்
தங்களின் பொதுத்துறை வங்கிகளின் வங்கிக்கணக்கு புத்தகம் மற்றும்
வங்கிக்கணக்கு விவரத்தை ஒரு ஆவணமாக சமர்ப்பிக்கலாம்.
எந்தெந்த வங்கிகள்? :
அலகாபாத் வங்கி,
ஆந்திரா வங்கி,
பாங்க் ஆப் பரோடா,
பாங்க் ஆப் இந்தியா,
பாங்க் ஆப் மகாராஷ்ட்ரா,
கனரா வங்கி,
சென்ட்ரல்
பாங்க் ஆப் இந்தியா,
காப்ரேஷன் பாங்க்,
தேனா பாங்க்,
இந்தியன் வங்கி,
இந்தியன் ஓவர்சீஸ் பாங்க்,
ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ்,
பஞ்சாப் நேஷ்னல்
பாங்க்,
பஞ்சாப் அண்ட் சிந்த் பாங்க்,
சிண்டிகேட் பாங்க்,
யூனியன் பாங்க்
ஆப் இந்தியா,
யுனைட்டட் பாங்க் ஆப் இந்தியா,
யுகோ பாங்க், விஜயா பாங்க்,
ஜடிபிஐ பாங்க்,
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா,
ஸ்டேட் பாங்க் ஆப் பீக்கானிர்
அண்ட் ஜெய்பூர்,
ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா,
ஸ்டேட் பாங்க் ஆப்
ஐதராபாத்,
ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர்,
ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர்
ஆகிய
வங்களின் கணக்கு புத்தகங்கள் அல்லது கணக்கு விவரம், பாஸ்போர்ட் பெற ஆவணமாக
எடுத்துக் கொள்ளப்படும்.
Thanks to: Dinamani (07.01.2014)
No comments:
Post a Comment