நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தந்த அடிப்படையில்,
இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் சனிக்கிழமை (01/02/2014) அன்று, அதிரைக்கு மழை வேண்டி தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் செழியன் குளத்தில் 'மழைத் தொழுகை' நடத்த முன்னேற்பாடுகளை அதிரை தாருத் தவ்ஹீத் (ADT) செய்து வருகின்றது.
அனைவரும் திரண்டு வாரீர் என அன்போடு அழைக்கின்றோம்.
மேலும் விபரங்களுக்கு:
சகோதரர் ஜமாலுதீன் 9488111121
No comments:
Post a Comment