உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Saturday, March 24, 2012

கோவை அய்யூப் மார்ச் மாத (2012) துபை நிகழ்ச்சிகள்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்


இன்ஷா அல்லாஹ்
நடக்க இருப்பவை

பெண்களுக்கான தர்பியா


இன்ஷா அல்லாஹ் வரும் 25.03.2012 முதல் 29.03.2012 வரை பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெறும்

இடம்  :  தார் அல் ஹூதா மர்கஸ் - அல் மம்ஜர்

நேரம்  : தினமும் காலை 9.30 முதல் பகல் 12.30 வரை

படத்தின் மீது சுட்டி பெரிதாக்கி படிக்கவும்


சிறப்பு பயான்


இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிக்கிழமை (30.03.2012) அன்று மாலை 6 மணியளவில்

இடம்  : துபை அவ்காஃப் வளாக அரங்கம், மம்ஜார், Century Mall அருகில்

(கடந்த மாதம் 'அந்த நாள் வரும் முன்' என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்ற அதே அரங்கம்)

தலைப்பு : 5 வருவதற்கு முன் 5ஐ பேணுங்கள்

மேற்காணும் நிகழ்ச்சி முஸ்லீமல்லாத சகோதரர்களுக்கும் மிக்க பயனுள்ளதாக அமையவுள்ளதால், முஸ்லீமல்லாத சகோதரர்களை அதிகமதிகம் அழைத்து வர வேண்டுகிறோம்.

நடந்தவை

கடந்த வெள்ளிக்கிழமை (23.03.2012) அன்று, துபை அவுது மேத்தா பகுதியில் அமைந்துள்ள பாகிஸ்தான் எஜூகேசன் அகாடமி அரங்கில் துபை அவ்காஃப் (ஏற்பாட்டில் நடைபெற்ற மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் சகோதரர் கோவை அய்யூப் கலந்து கொண்டு 'தாரசில் தரமான அமல்கள் எது' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

பேசும் படங்களுடன்
S. அப்துல் காதர்








No comments:

Post a Comment