மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை சார்பாக இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 25 ஏப்ரல்' 2016 திங்கள் கிழமை அன்று மஸ்ஜித் இஃலாஸ் பள்ளி வளாகத்தில் கல்வி குறித்த சிறப்பு கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
மாணவர்கள் +2 வில் எந்த வகையான கோர்ஸ்களை தேர்தெடுப்பது அதன் தொடர்ச்சியாக என்ன படிக்கலாம் எங்கே படிக்கலாம் உயர் கல்வி வழிக்காட்டு மற்றும் ஆலோசனை என்பது தொடர்பாக மிக அவசரமான கண்ணோட்டம் செலுத்த வேண்டிய நிலை எழுந்துள்ளது.
மேலும் அடிப்படை ஸ்போகன் இங்கிலீஸ் இரண்டு மணி நேர வகுப்பாகவும் ஏற்படுத்த இருக்கின்றோம்.
மனிதவள மேலாண்மை பயிற்சியாளர் அ அபுதாலிப் அவர்களை கொண்டு மேற்கூறிய நிகழ்ச்சியை நடத்த உள்ளோம்.
10, +1 & +2 வகுப்பு மாணவர்களே பெற்றோர்களே உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
For Madukkur Thowheed Charitable Trust

No comments:
Post a Comment