மதுக்கூர் மஸ்ஜில் இஃலாஸ் தவ்ஹீத் பள்ளியில் மவ்லவி. அப்பாஸ் அலி நாளை (30.10.2015) ஜூம்ஆ பேருரையை ' இஸ்லாமிய குடும்ப வாழ்வு' என்ற தலைப்பில் நிகழ்த்துகிறார்.
மதுக்கூர் சகோதரர்களின் வேண்டுகோளை ஏற்று மவ்லவி. அப்பாஸ் அலி அவர்களின் அதிரை ஜூம்ஆ குத்பா நிகழ்ச்சி மதுக்கூருக்கு மாற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து அதிரையில் வேறோரு தாஈ ஜூம்ஆ உரை நிகழ்த்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வழமைபோல் வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் பிலால் நகர் மர்கஸில் வாராந்திர பெண்கள் பயான் நடைபெறும்.
31.10.2015 சனிக்கிழமை அன்று மஃரிப் தொழுகையை தொடர்ந்து மவ்லவி. அப்பாஸ் அலி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.
No comments:
Post a Comment