உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Sunday, April 26, 2015

துபையில் 01.05.2015 வெள்ளி மாலை மவ்லவி அப்துல் பாசித் மார்க்க விளக்கவுரை நிகழ்ச்சி

சகோதரர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


அல் மனார் சென்டர் - துபை நடத்தும் மார்க்க விளக்க நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் 01-05-2015 வெள்ளி மாலை நடைபெற இருக்கின்றது. மௌலவி. அப்துல் பாஸித் புஹாரி அவர்கள் சிறப்புரையாற்ற இருக்கின்றார்கள். நிகழ்ச்சியின் POSTER இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

அதுசமயம் இந்நிகழ்ச்சிக்கு volunteers ஆக சேவையாற்ற தங்களை அன்புடன் அழைக்கின்றோம். தங்களின் வருகையை இந்த mailக்கு reply (with your name & mobile no) அனுப்பி உறுதி செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் (Before 30-04-2015). அல்லாஹ் நம் அனைவரின் நற்காரியங்களுக்கு உதவி புரிவானாக! அங்கீரிப்பானாக!! ஆமீன்.

நிகழ்ச்சி நிரல்
நாள்: 01-05-2015 வெள்ளி
இடம்: அல்மனார் சென்டர் - அல் கூஸ் - துபை
வருகைதரும் நேரம்: மாலை 4:00 மணி (அஸர் தொழுகைக்கு அல்மனார் பள்ளிக்கு வந்துவிடவும்)
தொடர்புக்கு: Shahul 050-8480401 & Imran 056-4683350

Regards,
Admin
Al Manar Centre - Dubai.

No comments:

Post a Comment