அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.....
மதுக்கூர் தவ்ஹீத் தர்மஅறக்கட்டளையின் ( MTCT) துபை மண்டலம் சார்பாக மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி ஒவ்வோர் மாதமும் சிறப்பாக நடைபெற்று வருவது தாங்கள் அறிந்ததே.
அதேபோல் இன்ஷாஅல்லாஹ் வியாழக்கிழமை 20th Oct' 2016 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு 08:30 மணிஅளவில் மெளலவி ரியாஸ் இப்னு தஹான் அவர்கள்
வேடிக்கை மனிதர்களா நாம் ?
என்ற தலைப்பில் MTCT மர்க்கஸில் சிறப்புரையாற்ற இருக்கின்றார்கள்.
விபரங்கள் நோட்டீஸ் அட்டேச்மென்டாக JPEG ஃபார்மேட் இணைப்பில் உள்ளது.
சத்திய இஸ்லாத்தை சரியாக அறிந்து கொள்வோம்.மனித சமூகத்திற்கு படைத்த இறைவனால் வகுக்கப்பட்ட வாழ்க்கை நெறியான இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து அதன்படி செயற்பட அன்புடன் அழைக்கும்
For Madukkur Thowheed Charitable Trust
No comments:
Post a Comment