உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Sunday, February 1, 2015

திருந்துமா ததஜ ஷைத்தான் நாறவாயன் இப்ராஹீம்?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.

கடந்த 10.1.2015 அன்று அதிரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ததஜவின் ஷைத்தான் இப்ராஹீம் "தாருத் தவ்ஹீத் என்பது தாருல் ஷிர்க்" என்று உளறிவிட்டுப் போயிருக்கிறான். மேடையும் மைக்கும் கிடைத்துவிட்டால் எதையாவது உளறுவதும் விமரிசனம் என்ற பெயரில் பிறரை வசைபாடி, தனிநபர் தாக்குதல் (கேரக்டர் அஸாஸினேஷன்) செய்வதும்  ததஜவினரின் வழக்கம். ததஜவின் து.த.வான இந்த நாறவாயன் பிறரை வசைபாடுவதில் ஸ்பெஷலிஸ்ட் என்பது ஊரறிந்த உண்மை.

ததஜவை, 'தக்லீது தறுதலை ஜமாத்' என்று எழுதுவதற்கும் பேசுவதற்கும் எங்களுக்குத் தெரியாதா? தெரியும்; ததஜ ஸ்டைலில் எங்களுக்குப் பேச வராதா? எழுதத் தெரியாதா? தெரியும். வேண்டாம் என்று நினைத்துத் தவிர்த்து வருகிறோம். பேச்சிலும் எழுத்திலும் கண்ணியம் காப்பது ததஜவுக்கு நலம் பயக்கும். அதை விடுத்து,

எழுபதுகளின் இறுதியில் அல்லாஹ் முகிழவைத்த தாருத் தவ்ஹீதை இழிவுபடுத்தும் முயற்சிகளை இனிமேலும் ததஜ ஷைத்தான் இப்ராஹீமோ ததஜவின் இன்ன பிற குஞ்சுகளோ தொடர்ந்தால் இன்ஷா அல்லாஹ் நாங்கள் அவர்களைக் காட்டிலும் தீவிரமாக பதிலடி கொடுப்போம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். வலைத் தளம் வழியாக சீண்டிப் பார்த்து, 2014 அக்டோபர் விவாதத்தில் ததஜ பட்ட அவமானமும் அதிரை விவாதத்தைக் காரணம் காட்டி மவ்லவீ அப்பாஸ் அலீ ததஜவிலிருந்து வெளியேறியதும் மக்களுக்கு இன்னும் மறக்கவில்லை.

அதிரை தாருத் தவ்ஹீதோடு நடத்திய விவாதத்தின்போது தொங்கிய ததஜவினரின் தலைகளும் சுய ஒப்புதல் வாக்குமூலமும் படிப்பினை பெற்றுத் தரவில்லையா? ததஜ மீண்டும் மீண்டும் அவமானங்களைத் தேடிக்கொள்ள வேண்டாம்.

இணையவெளி முழுக்கப் பரவிக் கிடக்கும் ததஜவுக்கு எதிரான பதிவுகளும் தகவல்களும் ததஜவினரின் திமிரெடுத்த பேச்சுகளின்/எழுத்துகளின் எதிர்வினைகள்தாம் என்பது எல்லாருக்கும் தெரியும். அவற்றுள் உள்குத்துகளும் வெளிக்குத்துகளும் விடைதேடும் கேள்விகளும் மலிந்து கிடக்கின்றன. அவற்றைக் கூடுதல் வெளிச்சம் போட்டுக் காட்டுவது நமக்கு விருப்பமானதல்ல. நமக்கு விருப்பமில்லாதவற்றுள் நம்மை ததஜ குஞ்சுகள் தள்ளினால் பின்விளைவுகளுக்கு அவர்களே பொறுப்பாளிகளாவர்.


No comments:

Post a Comment