கடந்த வருடங்களை போல் இந்த வருடமும் அதிரை ஈத் மிலன் கமிட்டியின் சார்பில்
எதிர்வரும் 27-09-2015 அன்று காலை 10.30 மணியளவில் அதிரை பேருந்து நிலையம்
அருகே அமைந்துள்ள பவித்ரா திருமண மண்டபத்தில் அனைத்து சமுதாய பொதுமக்கள்
பங்கேற்கும் மாபெரும் பெருநாள் சந்திப்பு - சமய நல்லிணக்க விழா நிகழ்ச்சி
நடைபெற உள்ளது.
இதில் பல்வேறுதுறைகளை சேர்ந்த கல்வியாளர்கள் - சமூக நல்லிணக்கவாதிகள் - ஜமாத்தார்கள் - கிராம பஞ்சாயத்தர்கள் - மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
அனைத்து சமுதாய மக்கள் கலந்துகொள்ள இருக்கும் சமூக நல்லிணக்க விழாவில் தாங்கள் கலந்துகொள்வதுடன் தங்களுக்கு அறிமுகமான அனைத்து அன்பர்களையும் அழைத்துவர அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
அதிரை ஈத் மிலன் கமிட்டி, அதிரை
இது தொடர்பாக அதிரை ஈத்மிலன் கமிட்டி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பில் கூறியிருப்பதாவது:
இதில் பல்வேறுதுறைகளை சேர்ந்த கல்வியாளர்கள் - சமூக நல்லிணக்கவாதிகள் - ஜமாத்தார்கள் - கிராம பஞ்சாயத்தர்கள் - மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
அனைத்து சமுதாய மக்கள் கலந்துகொள்ள இருக்கும் சமூக நல்லிணக்க விழாவில் தாங்கள் கலந்துகொள்வதுடன் தங்களுக்கு அறிமுகமான அனைத்து அன்பர்களையும் அழைத்துவர அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
அதிரை ஈத் மிலன் கமிட்டி, அதிரை
இது தொடர்பாக அதிரை ஈத்மிலன் கமிட்டி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பில் கூறியிருப்பதாவது:
No comments:
Post a Comment