உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, September 17, 2015

17.09.2015 துபையில் இன்று சிறப்புரை "அல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமாக்கும் செயல்கள்"

அன்பார்ந்த யுஏஇ வாழ் சகோதரர்களுக்கு 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்....

மதுக்கூர் தவ்ஹீத் தர்மஅறக்கட்டளையின் ( MTCT) துபை மண்டலம் சார்பாக, இன்ஷாஅல்லாஹ் இன்று (வியாழன் 17th Sep' 2015) இஷாவுக்குப்பின் மெளலவி T.முஹம்மது நாசர்   அவர்கள் "அல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமாக்கும் செயல்கள்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற இருக்கின்றார்கள்.

சத்திய இஸ்லாத்தை சரியாக அறிந்து கொள்வோம்.மனித சமூகத்திற்கு படைத்த இறைவனால் வகுக்கப்பட்ட வாழ்க்கை நெறியான இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து அதன்படி செயற்பட அன்புடன் அழைக்கும்

For Madukkur Thowheed Charitable Trust


No comments:

Post a Comment