அன்பார்ந்த யுஏஇ வாழ் சகோதரர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்....
மதுக்கூர் தவ்ஹீத் தர்மஅறக்கட்டளையின் ( MTCT) துபை மண்டலம் சார்பாக, இன்ஷாஅல்லாஹ் இன்று (வியாழன் 17th Sep' 2015) இஷாவுக்குப்பின் மெளலவி T.முஹம்மது நாசர் அவர்கள் "அல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமாக்கும் செயல்கள்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற இருக்கின்றார்கள்.
சத்திய இஸ்லாத்தை சரியாக அறிந்து கொள்வோம்.மனித சமூகத்திற்கு படைத்த இறைவனால் வகுக்கப்பட்ட வாழ்க்கை நெறியான இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து அதன்படி செயற்பட அன்புடன் அழைக்கும்
For Madukkur Thowheed Charitable Trust
For Madukkur Thowheed Charitable Trust
No comments:
Post a Comment