உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Monday, September 14, 2015

18.09.2015 வெள்ளியன்று அதிரையில் மவ்லவி. அப்பாஸ் அலி அவர்களின் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்

இன்ஷா அல்லாஹ் அதிரையில்,

மாபெரும் சமூக தீமைகள் எதிர்ப்பு பொதுக்கூட்டம்


ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.

நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்குர்ஆன் 5:90 & 5:91)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மாண்பும் வலிவுமிக்க அல்லாஹ் கூறினான்: என் அடியான் ஒரு நன்மையைச் செய்ய எண்ணி, அதைச் செய்யாமல் இருந்துவிட்டாலும் அதை அவனுக்கு ஒரு நன்மையாகவே நான் பதிவு செய்வேன். (எண்ணியபடி) அந்த நன்மையை அவன் செய்து முடித்தால் அதை நான் பத்து முதல் எழுநூறு மடங்கு நன்மைகளாகப் பதிவு செய்வேன். அவன் ஒரு தீமையைச் செய்ய எண்ணினான்; ஆனால், அதைச் செய்யவில்லை என்றால், அதை நான் ஒரு குற்றமாகப் பதிவு செய்வதில்லை. (எண்ணியபடி) அவன் அந்தத் தீமையைச் செய்து முடித்துவிட்டால் அதை ஒரேயொரு குற்றமாகவே நான் பதிவு செய்வேன். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லீம் : 204)

நாள்: எதிர்வரும் 18.09.2015 வெள்ளிக்கிழமை

நேரம்: மஃரிப் தொழுகையை தொடர்ந்து உடன் ஆரம்பமாகும்

இடம்: தக்வா பள்ளி அருகில்


சிறப்புரை:
மவ்லவி. அப்பாஸ் அலி Misc. அவர்கள்

நிகழ்ச்சி ஏற்பாடு
அதிரை தாருத் தவ்ஹீத்
அதிராம்பட்டினம்

தொடர்புக்கு: 9597841980 & 90031 27748

கூடுதல் தகவல்:
மவ்லவி. அப்பாஸ் அலி அவர்கள் 18.09.2015 அன்று ALM ஸ்கூல் பள்ளிவாசலில் நடைபெறும் ஜூம்ஆவில் 'குத்பா பேருரை' நிகழ்த்தவுள்ளார்கள்.

No comments:

Post a Comment