எதிர்வரும் 18.02.2011 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்குப் பின் தக்வா பள்ளி அருகே அதிரை இஸ்லாமிக் மிஷன் - AIM ஏற்பாட்டில்
சகோதரர் கோவை அய்யூப் அவர்கள்
மனிதனுக்குத் தேவை மறுமைச் சிந்தனை
என்ற தலைப்பிலும்
சகோதரர் கோவை மீரா முஹைதீன் அவர்கள்
கலாச்சார சீரழிவுகள் - ஓர் ஆய்வு
என்ற தலைப்பிலும் உரையாற்றவுள்ளார்கள்
குறிப்பு : பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து வரும் வாரங்களில், அதிரை ஜூம்ஆவிற்கு வரும் அறிஞர்களை கொண்டு சிறப்பு சொற்பொழிவு அமர்வுகள் EPS பள்ளி, சகோதரர் நடுத்தெரு அபுல்ஹசன் EPMS பள்ளி, கீழத்தெரு, மேலத்தெரு, கடற்கரை தெரு போன்ற அதிரையின் பல்வேறு பகுதிகளிலும் இன்ஷா அல்லாஹ் ஏகத்துவ பிரச்சாரங்கள் நடைபெற இருக்கின்றன. அனைவரும் வாரீர்
No comments:
Post a Comment