இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 18.02.2011 வெள்ளி முதல் துவங்கவுள்ள ஜூம்ஆ தொழுகைகளில் உரையாற்ற ஆரம்பமாக கீழ்க்காணும் மார்க்க அறிஞர்கள் இசைவு தெரிவித்துள்ளனர், அவர்களை தொடர்ந்து இன்னும் பலரும் வருகை தரவுள்ளனர் இன்ஷா அல்லாஹ்...
1. சகோதரர் சம்சுதீன்
2. சகோதரர் கோவை அய்யூப்
3. மவ்லவி முஜிபுர் ரஹ்மான் உமரி
4. மவ்லவி உமர் ஷரீப் காஸிமி
5. மவ்லவி அப்துல் மஜீத் மஹ்லரி
No comments:
Post a Comment