அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
அதிரையின் கல்விச்செம்மல்களில் ஒருவரும், நடமாடும் தகவல் களஞ்சியமுமாக திகழ்ந்த 'தமிழ் மாமணி' புலவர் அஹ்மது பஷீர் அவர்கள் இன்று 26.09.2011 திங்கட்கிழமை மாலை சுமார் 3.45 மணியளவில் சென்னையில் வஃபாத்தானார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா 27.09.2011 செவ்வாய் அன்று காலை சென்னை ஆழ்வார்திருநகர் சாதிக் பாட்சா நகர் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் ஏகனை இறைஞ்சுவோமாக!
புலவர் அஹ்மது பஷீர் அவர்கள் இம்மையிலிருந்து விடை பெற்றிருந்தாலும் அவர்களின் கணீர் குரலும், கல்விச் சேவைகளும் தலைமுறைகளை கடந்தும் என்றும் நினைவில் நிற்கும்.
அதிரை அமீன்
புகைப்படம் : அதிரை நிருபர்
//இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.//
ReplyDelete