அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 23.09.2011 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில்
அதிராம்பட்டிணம் தக்வா பள்ளி அருகில் மார்க்க விளக்க, சமூக நல பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது
சிறப்புரை
S.M. பாக்கர் அவர்கள்
(மாநிலத் தலைவர் - இந்திய தவ்ஹீத் ஜமாஅத்)
தலைப்பு : உண்ணாவிரத நாடகங்களும் ஊடக பயங்கரவாதங்களும்
சகோதரர் TMH. செங்கிஸ்கான் அவர்கள்
(மாநிலச் செயலாளர் - இந்திய தவ்ஹீத் ஜமாஅத்)
தலைப்பு : இந்திய தண்டனை சட்டங்களும் இஸ்லாமிய தண்டனை சட்டங்களும்
மவ்லவி. யூசுப் மிஸ்பாகி அவர்கள்
(ஏகத்துவ அழைப்பாளர் - இந்திய தவ்ஹீத் ஜமாஅத்)
தலைப்பு : அழைப்பு பணி என்றால் என்ன? ஏன்?
குறிப்பு : பெண்களுக்கு தனியிட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
ஈருலக பயன்பெற அனைவரும் வாரீர் என அன்போடு அழைப்பது
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
அதிரை நகரக்கிளை
தஞ்சை மாவட்டம்
காணத்தவறாதீர்கள் :
நிகழ்ச்சிகள் அனைத்தும் கீழ்க்காணும் தளங்களில் நேரலை செய்யப்படுகின்றது.
www.intjonline.in
www.adiraibbc.blogspot.com
=========================================================================
எழுச்சி மிகு !? ஆச்சர்யமே !
ReplyDelete