உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, May 19, 2015

"ரமளான் ஓர் முன்னோட்டம்" 21.05.2015 வியாழன் அன்று துபை MTCT மர்கஸில் சிறப்புரை





மதுக்கூர் தவ்ஹீத் தர்மஅறக்கட்டளையின் ( MTCT) துபை மண்டலம் சார்பாக மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி ஒவ்வோர் மாதமும் யுஏஇ நிர்வாகிகளின் ஒத்துழைப்பால் சிறப்பாக நடைபெற்று வருவது தாங்கள் அறிந்ததே.
 
அதே போல் இன்ஷாஅல்லாஹ் இந்த மாதத்தில் வரும் வியாழன் 21st May 2015 அன்று  மெளலவி T.முஹம்மது நாசர்   அவர்கள் "ரமாளான் ஓர் முன்னோட்டம்" ( Fiqh Al-Siyaam فقه الصيام ) என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற இருக்கின்றார்கள்.

விபரங்கள் நோட்டீஸ் அட்டேச்மென்டாக JPEG ஃபார்மேட் இணைப்பில் உள்ளது.

குறிப்பு: அன்பார்ந்த சகோதரர்களே ரமளான் மாதம் நம்மை நெருங்கிகொண்டிருக்கின்றது. அல்லாஹ்வுடனான உங்களின் தனிப்பட்ட தொடர்புகளை அதிகரித்துக்கொள்ளுங்கள்.

For Madukkur Thowheed Charitable Trust

No comments:

Post a Comment