அன்பார்ந்த யுஏஇ வாழ் சகோதரர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.....
மாதாந்திர இஸ்லாமிய சொற்பொழ்வு நிகழ்ச்சியில், துபை MTCT சார்பாக இன்ஷாஅல்லாஹ் வரும் வியாழன் 23-04-2015 அன்று -இரவு 09:30 PM மணியளவில் தாயகத்திலிருந்து வருகை தந்திருக்கும் நாச்சிக்குளம் M.L. அஸ்ரப் அலி M.A.,B.L., அவர்களை கொண்டு ஓர் சிறப்பு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளோம்.
கேள்வி & பதில் நிகழ்ச்சி உண்டு.
எனவே அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன்
அழைக்கின்றோம்
No comments:
Post a Comment