உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, April 21, 2015

துபையில் ஓர் சிறப்பு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி (வரும் வியாழன் 23-04-2015 @ 09:30 PM)


அன்பார்ந்த யுஏஇ வாழ் சகோதரர்களுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.....

மாதாந்திர இஸ்லாமிய சொற்பொழ்வு நிகழ்ச்சியில்துபை MTCT சார்பாக இன்ஷாஅல்லாஹ் வரும் வியாழன்  23-04-2015 அன்று -இரவு 09:30 PM மணியளவில்   தாயகத்திலிருந்து வருகை தந்திருக்கும் நாச்சிக்குளம் M.L. அஸ்ரப்  அலி M.A.,B.L., அவர்களை கொண்டு ஓர் சிறப்பு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி  ஏற்பாடு செய்துள்ளோம்.

கேள்வி & பதில் நிகழ்ச்சி உண்டு.

எனவே அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்

No comments:

Post a Comment