உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Monday, August 25, 2014

அதிரை பீஜே பிரிவினருக்கு அதிரை தாருத் தவ்ஹீதின் பதில்

முட்டிக்கொண்டு முழிப்பதில் வல்லவர்களான அதிரை பீஜே பிரிவினர் வழமைபோல் ரமலானில் இடந்தெரியாமல் அதிரை தாருத் தவ்ஹீதை சீண்ட, தேன் கூட்டில் கையை வைத்து புறங்கையை நக்க ஆசைப்பட்டு குளவி கூட்டில் கை வைத்த கதையாக வசமாக வலிய வந்து சிக்கிக் திணறிக் கொண்டிருந்த வேளையில், முஸ்லீம்கள் மத்தியில்  நாலாந்தர பேச்சாளராக அறியப்படும் அவர்களில் ஒருவர் பதில் சொல்கிறேன் பேர்வழி என மீண்டும் சொரிந்து விட்டுப்போக, அதிரை பீஜே பிரிவினர் கடமைக்கு அறைகூவலுக்கு சம்பந்தமில்லா பதில் கடிதமொன்றை தந்துள்ளனர்.

இணையத்திற்குள் ஒழிந்து கொண்டு அதிரை தாருத் தவ்ஹீத் சகோதரர்களை இழிவாக விமர்சிக்கும் விதண்டாவாத பேர்வழிகளின் கொள்கை குழப்பங்களை அடையாளம் காட்டாமல் விடக்கூடாது என்பதில் மிக உறுதியாக உள்ள அதிரை தாருத் தவ்ஹீத் (ADT) செயலாளர் சகோதரர் ஜமீல் அவர்கள் நேற்றிரவு அவர்களின் கூடாரத்திற்கே சென்று பதில் கடிதத்தை வழங்கினார்.

சகோதரர் ஜமீல் அவர்கள் முன்பு விடுத்த விவாத கடிதத்தை காண இந்த லிங்கை சொடுக்கவும்.

 

இரு கடிதங்களையும் காண்க!



No comments:

Post a Comment