உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Wednesday, February 15, 2012

17.02.2012 துபையில் சகோதரர் கோவை அய்யூப் சிறப்புரை

கடந்த வாரம் 10.02.2012 அன்று அல்லாஹ்வினுடைய மாபெரும் அருளால் துபை அல்கூஸ் பகுதியில் அமைந்துள்ள அல்மனார் குர்ஆன் ஸ்டடி சென்டர் அரங்கில் துபை அரசின் அனுமதியுடனும் ஆதரவுடனும் நடைபெற்ற நிகழ்வில் தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள சகோதரர் கோவை அய்யூப் அவர்கள் கலந்து கொண்டு 'இஸ்லாம் - அன்றும் இன்றும்' என்ற பொருளின் கீழ் பயனுள்ளதோர் சொற்பொழிவினை நிரம்பிய அரங்கினர் மத்தியில் வழங்கினார்.

கடந்த வார நிகழ்வின் எதிரொலியாய் நம்மை தேடிவந்த வாய்ப்பில், இந்த வாரம் 17.02.2012 அன்று மாலை மஃரிபுக்குப் பின், அமீரக வரலாற்றில் முதன்முறையாக தமிழ் இஸ்லாமிய நிகழ்ச்சியொன்று துபை அவ்காஃப் வளாக அரங்கில் நடைபெற எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் செய்துள்ளான், அல்ஹம்துலில்லாஹ்.

நிகழ்ச்சி நிரல்

நாள் : 17.02.2012 வெள்ளிக்கிழமை

நேரம் : மாலை 6.30 மணி
(மஃரிப் தொழுதவுடன்)

இடம் : துபை அவ்காஃப் வளாக அரங்கம்
  மம்ஜார், Century Mall அருகில்


சிறப்புரை
சகோதரர். கோவை S. அய்யூப்

தலைப்பு
அந்த நாள் வரும் முன்

மேலும் விபரங்களுக்கு
050-5275373       050-3509345        055-2177618

என்றும் உங்களுடன் ஏகத்துவப் பணியில்
தவ்ஹீத் இல்லம்
நைஃப் ரோடு, தேரா, துபை

No comments:

Post a Comment