கடந்த வாரம் 10.02.2012 அன்று அல்லாஹ்வினுடைய மாபெரும் அருளால் துபை அல்கூஸ் பகுதியில் அமைந்துள்ள அல்மனார் குர்ஆன் ஸ்டடி சென்டர் அரங்கில் துபை அரசின் அனுமதியுடனும் ஆதரவுடனும் நடைபெற்ற நிகழ்வில் தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள சகோதரர் கோவை அய்யூப் அவர்கள் கலந்து கொண்டு 'இஸ்லாம் - அன்றும் இன்றும்' என்ற பொருளின் கீழ் பயனுள்ளதோர் சொற்பொழிவினை நிரம்பிய அரங்கினர் மத்தியில் வழங்கினார்.
கடந்த வார நிகழ்வின் எதிரொலியாய் நம்மை தேடிவந்த வாய்ப்பில், இந்த வாரம் 17.02.2012 அன்று மாலை மஃரிபுக்குப் பின், அமீரக வரலாற்றில் முதன்முறையாக தமிழ் இஸ்லாமிய நிகழ்ச்சியொன்று துபை அவ்காஃப் வளாக அரங்கில் நடைபெற எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் செய்துள்ளான், அல்ஹம்துலில்லாஹ்.
நிகழ்ச்சி நிரல்
நாள் : 17.02.2012 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 6.30 மணி
(மஃரிப் தொழுதவுடன்)
இடம் : துபை அவ்காஃப் வளாக அரங்கம்
மம்ஜார், Century Mall அருகில்
மம்ஜார், Century Mall அருகில்
சிறப்புரை
சகோதரர். கோவை S. அய்யூப்
தலைப்பு
அந்த நாள் வரும் முன்
மேலும் விபரங்களுக்கு
050-5275373 050-3509345 055-2177618
என்றும் உங்களுடன் ஏகத்துவப் பணியில்
தவ்ஹீத் இல்லம்
நைஃப் ரோடு, தேரா, துபை
No comments:
Post a Comment