இன்ஷா அல்லாஹ், நாளை மாலை (13.11.2015 - வெள்ளிக்கிழமை 6.15 மணிமுதல்) மஃரிப் தொழுகையை தொடர்ந்து துபை, தெய்ரா, அல் பரஹா மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள 'அல் ஒவைஸ் அரங்கத்தில்' "மண்ணறை வாழ்க்கை" என்ற தலைப்பில் "மவ்லவி. அப்துல் பாசித் புஹாரி" அவர்கள் மார்க்க விளக்கவுரை நிகழ்த்தவுள்ளார்கள்.
பெண்களுக்கு தனியிட வசதி உண்டு.
அனைவரும் தவறாமல் வருகை தர அன்புடன் அழைக்கின்றோம்.
மேலும் விபரங்களுக்கு: 056-7371442 & 056-7371449
No comments:
Post a Comment