இன்றைய மொபைல் போன் யுகத்தில், இளையவர்களின் உள்ளங்களும், கை விரல்களும் ஒன்று சேர, அவர்கள் சுட்ட இயற்கையும் கற்பனையும் கலந்த படங்கள் சிலவற்றை நம் கண்களும் சுவைக்கட்டுமே!
அவர்கள் புகைப்பட கலைஞர்களும் அல்ல, அவர்கள் வைத்திருப்பது புகைப்பட கருவியும் அல்ல ஆனாலும் மொபைல் போனையும் வல்லவனின் புல்லாக மாற்றக்கூடியவர்கள்!!
போத்திக்கிட்டு தூங்குறாங்கோ!
மனிதர்களின் சேட்டையில் இதுவும் ஒன்று
பலருக்கு அரபுநாட்டு பணம் இப்படித்தான் வருது
குற்றாலம் நகரத்து சாய்ந்த டேங்க் (பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் மாதிரி)
வாப்பாவும் மகள்களும்
No comments:
Post a Comment