உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, July 16, 2015

புதிய இடத்தில் பெருநாள் திடல் தொழுகை - அதிரை ஈத் கமிட்டி அறிவிப்பு


அன்பார்ந்த அதிரைவாழ் முஸ்லீம்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

வழமையாக பெருநாள் திடல் தொழுகைகள் மேலத்தெரு சானாவயல் பகுதியில் நடைபெற்று வந்தது இனி இன்ஷா அல்லாஹ் வரும் ஈதுல் ஃபித்ரு முதல் புதிய திடலில் நடைபெறும் என அதிரை ஈத் கமிட்டியினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஷா அல்லாஹ் வரும் பெருநாள் தினத்தன்று காலை சுமார் 7 மணியளவில் கீழத்தெரு பகுதியில், காட்டுப்பள்ளி தர்காவுக்கு இடதுபுறம் அமைந்துள்ள மைதானத்தில் தொழுகை நடைபெறும் இன்ஷா அல்லாஹ்.

குறிப்பு: 
பெருநாள் தினத்தன்று ஈத் தொழுகை நேரத்தில் மழை பெய்தால் ALM பள்ளிக்கூட வளாகத்தில் தொழுகை நடைபெறும்.

இவண்
ஈத் கமிட்டி - அதிரை

புதர் மண்டியுள்ள பகுதிகளை சீரமைக்கும் பணிகள் மிகத்துரித வேகத்தில் நடைபெற்று வருவதை காட்டும் படங்கள் கீழே...




தகவல்
அதிரை அமீன்

No comments:

Post a Comment