உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, March 10, 2011

காங்கிரஸுக்கு ஒரு சீட்டை பறித்துக் கொடுத்ததற்கு முஸ்லீம் லீக் மகளிர் அணி எதி்ர்ப்பு

http://www.dinamalar.com/video_Inner.asp?news_id=2999&cat=32

 

சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கப்பட்ட 3 சீட்களில் ஒன்றை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுக்கும் கட்சி மேலிட முடிவை எதிர்த்து மூத்த பெண் தலைவர் குரல் கொடுத்துள்ளார்.


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பெண்கள் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் பாத்திமா முசாபர். இவர் மறைந்த அப்துல் சமதின் மகளாவார். வரும் சட்டசபை தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திமுக கூட்டணியில் உள்ளது. அக்கட்சிக்கு திமுக 3 சீட் ஒதுக்கியிருந்தது. ஆனால் காங்கிரஸுக்கு 63 சீட் கொடுக்க தீர்மானித்ததால் சீட் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கிய 3 சீட்களில் ஒன்றை திமுக வாங்கி காங்கிரஸுக்குக் கொடுத்துள்ளது.

இதற்கு பாத்திமா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில்,

ஒரு சீட்டை திரும்ப எடு்த்துக் கொள்ள அனுமதித்ததன் மூலம் கட்சி தனது பெருமை மற்றும் தன்மானத்தை விட்டுக் கொடுத்துள்ளது.

கட்சி தலைமையின் இந்த முடிவு பாரபட்சமானது, ஒருதலையானது. இதற்கு பொறுப்பேற்று கட்சியின் தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான இ. அகமது, மாநில தலைவர் காதர் முகைதீன் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்.


நாங்கள் திமுக மற்றும் காங்கிரஸ் மேலிடங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஒரு சீட்டை விட்டுக் கொடுத்துள்ள எங்கள் கட்சி மேலிடத்தின் முடிவு முஸ்லிம் சமுதாயம் மற்றும் கட்சியினர் இடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது என்றார்

Thanks to Thatstamil 10.03.2011
---------------------------------------------------------------------------------------------
BISMILLAH IR RAHMAN IR RAHEEM.

ASSALAMU ALAIKUM DEAR IUML PARTY MEMBERS.

I PRAY THIS MAIL FINDS YOU ALL IN THE BEST OF HEALTH,
HAPPINESS,PROSPERITY AND HIGH ISLAMIC SPIRITS,INSHALLAH,
AAMEEN.

IT IS WITH UTMOST PAIN,ANGER AND AGITATION I WRITE THIS MAIL

YOU ALL ARE AWARE ABOUT THE RECENT POLITICAL
DEVELOPMENTS IN TAMILNADU.
AS PER THE DECISION MADE DURING THE GENERAL COUNCIL OF
IUML TAMILNADU HELD ON 24 / 02/ 2011 AT NAGORE THE PARTY
DECIDED TO ACCEPT NOT LESS THAN 3 SEATS FROM ALLAINCE
DMK PARTY AND TO CONTEST IN OUR INDEPENDANT SYMBOL.

AFTER THIS DURING THE TALKS WITH DMK LEADERS IUML
PARTY PRESIDENT PROF K.M.K AND GEN SEC MR.ABUBACKER
ACCEPTED 3 SEATS FROM DMK BUT AGRRED TO CONTEST IN THE
DMK SYMBOL,WHICH WAS AGAINST THE DECISION OF THE PARTY.

MOREOVER THE TALKS WITH CONGRESS DMK ALLAINCE AND THE
CONFUSION THEREAFTER,WE FIND TO OUR UTTER DISMAY AND
HUMILIATION THAT OUR LEADERSHIP HAS GIVEN AWAY 1 SEAT
FROM THE 3 SEATS ALLOTTED TO IT.


THIS UNILATERAL DECISION HAS COME AS A RUDE SHOCK AND
HAS ANGERED THE RANK AND FILE OF IUML PARTY CADRES OF
TAMILNADU.THE VEHEMENT FEELING AMONGST THE PARTY IS:
1.THE IUML LEADERSHIP OF TAMILNADU HAS LOST ALL RESPECT
   AND TRUST OF THE PARTY CADRES.
2.THE IUML LEADERSHIP HAS ACTED UNILATERALLY NOT TAKING THE
   COMMUNITY OR PARTY'S WELFARE IN CONCERN.
3.THE IUML LEADERSHIP HAS IS NO POLITICAL FORESIGHT OR COURAGE.

THE PARTY WANTS CHANGE IN LEADERSHIP.

THE PARTY WANTS TO CONTEST IN ITS OWN SYMBOL IN NOT LESS
THAN 3 SEATS.

INSHALLAH LET US ALL UNITE TO FIGHT FOR JUSTICE.

LET US UNITE TO REGAIN THE LOST GRACE AND ESTEEM OF OUR PARTY.

LET US RESTORE THE RIGHTS OF OUR UMMAH!

LET US STRIVE FOR OUR HONOURABLE EXISTANCE!

WILL KEEP YOU POSTED,

WASSALAM

YOUR SISTER IN ISLAM
FATHIMA MUZAFFER
STATE ORGANISOR
IUML WOMEN'S WING
TAMILNADU.

Thanks to: adiraipost.blogspot.com

No comments:

Post a Comment