tag:blogger.com,1999:blog-320036165405897942.post6385661977365377168..comments2023-12-29T02:21:44.230-08:00Comments on ADIRAI ISLAMIC MISSION - AIM: தவ்ஹீத் போர்வை போர்த்திய பீஜே வணங்கிகள் பற்றி அதிரை குத்பா பள்ளி முஹல்லாவாசிகளின் சிந்தனைக்கு!அதிரை பசுமைhttp://www.blogger.com/profile/02727128008377158523noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-320036165405897942.post-9830731573689868002015-03-11T00:04:28.662-07:002015-03-11T00:04:28.662-07:00சகோதரர் அபுபக்கர் அவர்களே!
உங்களால் இயன்றளவு பதில...சகோதரர் அபுபக்கர் அவர்களே!<br /><br />உங்களால் இயன்றளவு பதில் சொல்ல முயற்சிக்கின்றீர்கள் சந்தோஷம் ஆனால் இருபதிவுகளின் மையக் கருத்தான ஷிர்க்வாதிகளின் மையவாடி குறித்து மவுனித்து விடுகிறீர்களே, அது ஏன்?அதிரை பசுமைhttps://www.blogger.com/profile/02727128008377158523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-320036165405897942.post-14294885330911694622015-03-10T20:31:43.056-07:002015-03-10T20:31:43.056-07:00உமது கேள்விகள் எமது பதில்கள் :
1. தெருவில் நி...உமது கேள்விகள் எமது பதில்கள் : <br /><br />1. தெருவில் நின்று ஜனாஸா தொழுகை வைப்பது தான் நபிவழி என்றால் இதற்கு முன் இறந்த பீஜேயானிகள் குடும்பத்தினருக்கு வைக்கப்பட்ட தொழுகை யாருடைய வழி?<br /><br />أَلَيْسَ اللَّـهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ<br /><br />2. 2. இதற்கு முன் ஜூம்ஆ பள்ளியில் உறவினர்கள் ஜனாஸாவிற்கு தொழுகை நடத்திய அப்துல் ரெஜாக் காக்கா மற்றும் பக்கீர் முகைதீன் காக்கா மற்றும் பலர் என்ன வழியில் தொழுகை நடத்தினார்கள்?<br /><br />முதல் கேள்விக்கான பதிலே இதற்கும் <br /><br />3. ஜனாஸாவை தெருவில் வைத்து தொழுகை நடத்த ஆதாரம் எதிலுள்ளது?<br /><br />வசதி இல்லாத நேரத்தில் நிர்பந்தத்தில் தெருவில் தோழா பிரச்சனை இல்லை . அல்லாஹ் அனுமதி அளிக்காத குப்ரை கொண்ட பள்ளிகளில் தொழுவதை விட தெருவில் தொழுவது மேலானது .<br /><br />لَا تَقُمْ فِيهِ أَبَدًا ۚ لَّمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَىٰ مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَن تَقُومَ فِيهِ ۚ فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَن يَتَطَهَّرُوا ۚ وَاللَّـهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ <br /><br />ஆரம்ப நாள் முதல் இறை அச்சத்தின் அடிபடையில் கட்டப்பட்ட பள்ளி தான் அல்லாஹ்வின் பள்ளி என்று அல்லாஹ் கூறும்போது எப்படி குப்ரில் இருக்கும் பள்ளியில் தொழுவது ?<br /><br />4. 4. சுமார் 4, 5 பெண்கள் தொழுவதற்காக நூற்றுக்கானக்கான முஹல்லா ஆண்கள் தொழ முடியாமல் செய்வது யாருடைய வழி?<br /><br />கொள்கை வாதிகளுடைய மதிப்பு தெரியாதவர்கள் தான் இவ்வாறு கிறுக்குவார்கள் . மார்க்கத்தை சரியான முறையில் பின்பற்ற இனியாவுது முயற்சி செய்யுங்கள் . <br /><br />அதிகமான மக்கள் என்பதை விட ஷிர்க் இல்லாதவர்கள் தான் பிராத்தனை செய்ய தகுதியானவர்கள் . <br /><br />5. பெண்கள் ஜனாஸா தொழுவது என்பது வலியுறுத்தப்பட்ட சுன்னத்தா?<br /><br /> வழியுருதபட்டதா என்று பார்ப்பதை விட பெண்கள் தொழ தடையா ? <br /><br />இப்படி ஒவ்வொரு சுன்னத்தையும் அலட்சியம் செய்ததால் தான் இன்று நீங்கள் தவ்ஹீதை விட்டு சந்தி சிரிக்கிறீர்கள் .<br /><br /><br />உறுப்பினர் அல்லாத பலர் இமாம்களாக இருந்துள்ளனர் பல ஊர் மற்காஸ்களில் அதில் எனது ஊர் பரங்கிபேட்டை சேர்ந்தே பொருந்தும். அதனால் அவதூறுகளை தூர்வாரி வீச வேண்டாம் .<br /><br />நானே உறுப்பினர் அல்லாத போது பிறை போன்ற விடயங்களில் ஹிஜ்ரா கணக்கை பின்பற்றிய பொழுது கூட தவ்ஹீத் ஜமாத்தினர் என்னை இமாமாக ஏற்று கொண்டும் தொழுதிருக்கிறார்கள் . <br /><br />அதேப்போல் தவ்ஹீத் ஜமாத்தில் உறுப்பினர் அட்டை இருந்தால் தான் தவ்ஹீத்வாதி என்று நாம் யாரையும் கூறவில்லை . தவ்ஹீத் கொள்கையில் இறந்த உறுப்பினர் அல்லாத பலருக்கும் ஜனாசா தொழுகை நடத்தி இருக்கிறோம் . <br /><br />உங்களை போன்ற குப்ரை ஈமான் கொள்பவர்களுக்கு கண்டிப்பாக நாம் ஜனாசா தொழ வைக்க மாட்டோம் <br /><br />பீ ஜே vai தக்லீத் செய்பவர்களுக்கும் கேடு உண்டாகட்டும் , பீ ஜே தவ்ஹிது ஜமாஅத் மீது அவதூறு பரப்பும் அதிரை தாருல் குப்ர் மீதும் கேடு உண்டாகட்டும் !<br /><br /><br />Abu Backernoreply@blogger.com